Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது: நடிகை யாமி கவுதம் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (14:06 IST)
தமிழில் கவுரவம், தமிழ் செலவனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். தற்போது சிவப்பழகு கிரீம் தொடர்பான விளம்பரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், யாமி கவுதம், ஷாருக்கான், தீபிகா படுகோன், சோனம் கபூர், ஷாகித் கபூர், ஜான் ஆப்ரகாம் ஆகிய நடிகர், நடிகைகளை நடிகர் அபய் தியோல் கடுமையாக சாடியிருந்தார்.


 
இது குறித்து யாமி கவுதமிடம் கேட்டபோது எனது வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது அதோடு எனக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு இருக்கிறது. நான் எதில் நடிக்க வேண்டும், எதில் நடிக்க கூடாது என்ற முடிவை நான் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments