Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா: கமல் பேச்சு

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (11:10 IST)
இளையராஜா - 75 விழாவின் 2 வது நாளான  நேற்று பல்வேறு நட்சத்திரங்கள் இளையராஜாவை வாழ்த்தினார்கள்.



விழாவில்  நடிகர் கமல் பேசுகையில், ரஜினிக்கு இசையமைத்து போல் எனக்கு இசையமையுங்கள் என்று நான் கேட்டுள்ளேன். மேலும் இங்கு ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா தான் இவரின் அறிவுரை தான். முதலில் ஆலோசனை கூறியதும் இவர் தான்.
 
ஒரு அண்ணன் வேண்டாம் என்றார் (சந்திரஹாசன்). மற்றொரு அண்ணன்  வேண்டும் என்றார் அவர் இளையராஜா. இவருடைய 100 படங்களில் பாடியுள்ளேன். இவர்தான் என் குரு. என்றார். தொடர்ந்து கமல், இளையராஜாவின் காலில் விழுந்து  ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments