Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்க் ஸ்மிதாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது இப்படிதான் – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (16:42 IST)
நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் அறியப்படுவர் பயில்வான் ரங்கநாதன்.

ஆரம்பத்தில் சினிமா பத்திரிக்கையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் சில படங்களில் நடித்து புகழ் வெளிச்சத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் கவுண்டமணி மற்றும் விவேக் ஆகியோரோடு இணைந்து காமெடி செய்தார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களை பரபரப்பைக் கிளப்புவதில் வல்லவர்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வாய்ப்பு பெறவேண்டுமானால் போட்டோ ஆல்பங்கள் மூலமாகவே பெறவேண்டும். அப்படி கவர்ச்சியான போட்டோக்களை வைத்துதான் சில்க் வாய்ப்புகளைப் பெற்றார் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்