Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை நான் என்னென்று சொல்வேன்; எப்படி சொல்வேன்: தமன்னா நெகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (14:25 IST)
பாகுபலி படத்தில் நடித்த பிறகு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இதை நான் என்னென்று சொல்வேன் என தமன்னா தெரிவித்துள்ளார்.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் 28ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தில் நடித்த பிறகு தமன்னாவிற்கு மீண்டும் தமிழில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் என் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
 
பாகுபலி படத்தில் நடித்தது கனவு போன்று உள்ளது. சண்டை காட்சிகளில் நடிக்க சிறப்பு பயிற்சி எடுத்தேன். பாகுபலி போன்ற படத்தை எடுப்பது மிகவும் கஷ்டம் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இதை நான் என்னென்று சொல்வேன்; எப்படி சொல்வேன், என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments