Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் அப்பா எப்படி முதல்வர் ஆனார் ? முதல்வரின் மகனைத் தாக்கும் முன்னணி நடிகை

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:24 IST)
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த்  மன அழுத்தத்தால்  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வாரிசு நடிகர்களே காரணம்  என்று முன்னணி நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டினார்.

பின்னர் இதுகுறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.  இதில் சுஷாந்தின் தந்தை நடிகை ரியா மீது புகர் அளித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மஹாராஷ்டிர அரசுக்கும்  பீகார் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் சுஷாந்த் சிங்கின் தற்கொலை  விவகாரம் குறித்து தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவதால், மஹாராஷ்டிரா முதல்வரின் மகன் ஆதித்ய தாக்கரேயின் கருத்துக்கு டுவிட்டர் பக்கதில் பதில் அளித்துள்ளார்.

அதில், உங்கள் தந்தை எப்படி முதல்வர் ஆனார் என்பது எல்லோருக்க்கும் தெரியும் என்றும் மேலும் சுஷாந்த் சிங் மரணம் தொடபான கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

கூலி படத்தில் என் வேலை அதுமட்டும்தான்… எனக்கு எந்த வருத்தமும் இல்லை –அமீர்கான்!

தீபாவளிக்கு ப்ரதீப்பின் இரண்டு படங்கள் ரிலீஸா? … LIK படத்துக்கு விட்டுக் கொடுக்காத ட்யூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments