Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:09 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக சீராக இருந்துவரும் நிலையில் இன்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
சற்று முன் வெளியான அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவரது உடலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் செய்திகள் வெளியானது ஆனால் இந்த செய்தியை எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments