Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோனுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை: பெரும் பரபரப்பு!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (18:24 IST)
பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் நடித்த படம் ‘பதான். இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த பாடலில் அவர் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடியதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 
 
மேலும் ’பாய்காட் பதான்’ என்ற ஹேஷ்டேக்  ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் சரி செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments