Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது முறையாக இணையும் சுந்தர் சி - ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (22:05 IST)
சுந்தர் சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதே கூட்டணியில் உருவாகியுள்ள 'நட்பே துணை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ளது. 
 
இந்த நிலையில் சுந்தர் சி - ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்திற்கு 'முரட்டு சிங்கிள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷங்கர் உதவியாளர் ராணா என்பவர் இயக்கவுள்ளார்.
 
இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க மூன்று பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபல ஹீரோ சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments