Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவராவது, தலயாவது; மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்: எச்சரித்த நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (14:51 IST)
திரைத்துறையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருக்கும் தமிழ்ராக்கர்ஸ் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சர்க்கரை பொங்கல்தான். ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. 

























நீண்ட காலமாக திரையுலகிற்கு அச்சுறுத்தலாய் இருக்கும் தமிழ்ராக்கர்ஸ் இந்த இரு படங்களையும் குறிவைத்துள்ளன. சர்கார், 2.0, மாரி 2 உள்ளிட்ட பல படங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் தமிழ்ராக்கர்ஸ் இந்த படங்களை இணையத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களை சட்டவிரோதமாக கேபிள் டிவியிலோ, அல்லது இணையத்திலோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் தமிழ்ராக்கரஸ் இல்லை என்றாலும் நிலவரம் என்னவென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments