Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் இதற்குப் பஞ்சம் அதிகம்….முன்னணி நடிகர் கவலை !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (21:58 IST)
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழ் சினிமாவில் சப்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாள சூப்பர் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான லூசிபர் படம் மெகா ஹிட் அடித்தது. இப்படம் தற்போது தெலுங்கில்  சூப்பர் ஸ்டார் சிரஞ்வீவி நடிப்பில் ரீமேக் படமாக  உருவாகி வருகிறது.

இந்நிலையில்  மலையாள சினிமாவில் சீரியசான படங்கள் அதிகரித்து விட்டதாகவும், காமெடி படங்களுக்கு பஞ்சம்  அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்மாதிரி படங்களை எடுக்க இயக்குநர்கள் மறுப்பதாகவும் அவர் வருத்தப்பட்டுள்ளார். மேலும் லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்பூரான் படத்தை வெளிநாட்டில் எடுக்க வேண்டியதுள்ளதால்,  மோகன் லாலை வைத்து ’புரோ டாடி’ என்ற படத்தை இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments