Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் நெருக்கடி கொடுப்பவர்களுக்கு விஷால் கூறிய பதில்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (10:34 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கு, எதிராக சில தயாரிப்பாளர்கள்  போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.
விஷால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார், கியூப் பிரச்சனை, தமிழ் ராக்கர்ஸ் என பல காரணங்களை காட்டி அவர் மீது புகார் தெரிவித்து சங்க கட்டிடத்துக்கு பூட்டியுள்ளனர். மேலும் அவர் சங்க பணத்தை முறைகேடு  செய்துள்ளதாகவும், அதற்காக தான் இளையராஜாவுக்கான விழாவை நடத்துவதாகவும் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் விஷால் இந்த பிரச்சினை குறித்து கூறுகையில் அவர்களுக்கு இளையராஜாவுக்கு எடுக்கும் விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எண்ணம். முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. கணக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும், விழா திட்டமிட்டபடி நடக்கும் என  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments