Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:43 IST)
சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்க செயலாளர் கன்யா பாபு  இது தொடர்பாக அளித்த பேட்டியில், 
 
சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக உள்ளது. குழந்தைகளுடன் உட்கார்ந்து கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக  உள்ளது எனவே,சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை  தடை செய்ய வேண்டும் என புகார் அளித்தோம் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments