Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் தேர்வில் அவர் தேர்ச்சிபெறவில்லை - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (23:44 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. ஓட்டுஎண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதன்முதலாக சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளது. அவர் கோவை தெற்குத்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக நியமிக்க ஏற்பாடுகள் முதலில் நடைபெற்றன. ஆனால் என்ன காரணத்தாலோ அவர் இத்தேர்தலில் ம.நீ,மய்யத்திற்கு ஆலோசனை கூறவில்லை.

இதுகுறித்து இன்று பேசிய நடிகர் கமல்ஹாசன், எங்கள் கட்சி வைத்த தேர்தலில் தேர்தல் நிபுணர் பிரஷாந்த் தேர்ச்சிப் பெறவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, போன்றோருக்கு பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் நிபுணராக வெற்றிக் கனியை பறிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments