Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஷ்டப்பட்ட பலனை அனுபவிக்கும் பிரபாஸ்

Webdunia
வியாழன், 4 மே 2017 (12:44 IST)
‘பாகுபலி’ படத்துக்காகப் பட்ட கஷ்டத்துக்கு ஈடான பலனை அனுபவிக்கப் போகிறார் பிரபாஸ் என்கிறார்கள் தெலுங்குப்  படவுலகினர்.

 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘பாகுபலி’ படத்துக்காக, 5 வருடங்கள் வேறெந்தப்  படத்திலும் நடிக்காமல், ‘பாகுபலி’யே கதியெனக் கடந்தார் பிரபாஸ். ஒருசில நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்ட விளம்பரப்  படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. 
 
பிரபாஸின் இந்தக் கஷ்டத்திற்கு, கைமேல் பலன் கிடைத்துள்ளது. அதுவரை நடிகர்களுள் ஒருவராக அறியப்பட்ட பிரபாஸ், தெலுங்கு சினிமா டாப் ஸ்டார்களில் ஒருவராகியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ‘பாகுபலி’ வெளியானதால், இந்தியா முழுமைக்கும் தெரிந்த நடிகராகிவிட்டார். குறிப்பாக, தமிழ் மற்றும் ஹிந்தியில் அவருக்கு நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments