Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதாண்டா நற்பணி - தத்தெடுத்த குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2015 (09:33 IST)
பென்சில் பேனா கொடுக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் இரண்டு டஜனுக்கும் அதிகமான குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் உடை, உணவு, தங்குமிடம், படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளை கவனித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. இவரின் வயதைவிட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை இவர் தத்தெடுத்து பராமரித்து வருகிறார் என்பதே ஒரு சாதனைதான்.
கடந்த கோடை விடுமுறையில் அந்தக் குழந்தைகளை குலுமணாலி போன்ற இடங்களுக்கு ஹன்சிகா சுற்றுலா அழைத்துச் சென்றார். மேலும், அவர்களுக்கு என சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது அவரது நீண்டநாள் கனவு. அதன் ஒருபடியாக, மும்பைக்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் விரைவில் அவர் தான் தத்தெடுத்த சிறுவர் சிறுமிகளை தங்க வைக்க பிரமாண்ட கட்டடம் கட்ட உள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments