Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து இரண்டு சூர்யா படங்களைக் கைப்பற்றிய இசையமைப்பாளர்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:55 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள இரண்டு படங்களுக்கும் ஜி வி பிரகாஷ்தான் இசையமைக்க உள்ளாராம்.

நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தின்  வெற்றிக்குப் பின் உற்சாகமாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கும் அவர் அடுத்து பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய இரு படங்களில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களுக்குமே இசையமைக்கப் போவது ஜி வி பிராகாஷ்தான் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகரான பின்னர் இசை வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டே வந்த ஜி வி பிரகாஷ் இப்போது மீண்டும் பிஸியாகி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments