Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய ஜி.வி.பிரகாஷ்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (12:56 IST)
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ்.



 
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூரைச் சேர்ந்த அனிதா, நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அனிதாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நேரடியாக அனிதா வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறியுள்ளார். ‘அரசின் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து அனிதாவைக் கொன்றுவிட்டதாகவும்’ அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக விஷயங்களில் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments