Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?” – ஜி.வி.பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:59 IST)
‘தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்
 
தமிழர்கள் காவிரிக்காகப் போராடிவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் இன்று முதல் மேட்ச் நடைபெற இருக்கும் நிலையில், பலரும் பலவிதமான வழிகளில் எதிர்ப்பைக் காட்ட யோசனை கூறி வருகின்றனர்.
 
அந்த வரிசையில், ஜி.வி.பிரகாஷும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். “அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்கப் போறியா? சுதந்திரமா உன் கருத்தைச் சொல்ல முடியலன்னா, விளையாட்டை தவிர்க்கப் போறியா? தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments