Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?” – ஜி.வி.பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:59 IST)
‘தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்
 
தமிழர்கள் காவிரிக்காகப் போராடிவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் இன்று முதல் மேட்ச் நடைபெற இருக்கும் நிலையில், பலரும் பலவிதமான வழிகளில் எதிர்ப்பைக் காட்ட யோசனை கூறி வருகின்றனர்.
 
அந்த வரிசையில், ஜி.வி.பிரகாஷும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். “அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்கப் போறியா? சுதந்திரமா உன் கருத்தைச் சொல்ல முடியலன்னா, விளையாட்டை தவிர்க்கப் போறியா? தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப் போறியா?” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments