மீண்டும் புதிய படத்தில் இணையும் கெளதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான்

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (13:10 IST)
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
திரையுலகில் சிலரது கூட்டணியில் வெளியாகும் படங்களை கண்டு ரசிகர்கள் மெய்சிலிப்பதுண்டு. அப்படி ஒரு கூட்டணி தான்  வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. இந்த கூட்டணியில் வெளியான  விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களும், அதன் பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளன.
 
இந்நிலையில் இந்த கூட்டணி அடுத்த படத்திற்காக இணைய உள்ளனர். மூவரும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஆக்சன் படமா, திரில்லர் படமா இல்லை ரொமண்டிக் படமாக என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments