Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பு செழியன் ஒரு பணப் பிசாசு - கௌதம்மேனன் கொந்தளிப்பு

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (11:50 IST)
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.


 
பல்வேறு சினிமா பிரபலங்கள் சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அன்புவின் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன்... ஆனால்... நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள்  விரும்பியிருப்போம்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments