Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணா போதைக்கு அடிமையானவரா??

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (20:35 IST)
பாகுபலி படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த ராணாவிற்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக என பேசப்படுகிறது. 


 
 
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி கவுர், முமைத் கான் ஆகியோருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்த விஷயத்தில் எனது மகன்கள் ராணாவுக்கோ அபிராமுக்கோ போதைப் பொருள் பழக்கம் இல்லை என்று பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு டக்குபாட்டி தெரிவித்துள்ளார். 
 
மேலும், ராணா போதை பழக்கமுடையவர் என தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments