Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கோலி சோடா 1.5”… வித்தியாசமான தலைப்போடு வரும் இயக்குனர் விஜய் மில்டன்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:30 IST)
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான கோலி சோடா திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து தற்போது கோலி சோடா 1.5 என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடைபட்ட கதையாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments