Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரணடைந்த ஞானவேல் ராஜா – பிடிவாரண்ட்டைத் திரும்ப பெற்ற நீதிமன்றம் !

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:55 IST)
வரி ஏய்ப்பு வழக்கில் பலமுறை வாய்ப்பளித்தும் ஆஜராகாத தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஸ்டூடியோ கீரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சூர்யா மற்றும் கார்த்தி ஆகியவர்களை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வந்தார். இந்நிலையில் 2006 முதல் 2009 வரை இவர் தயாரித்த படங்களுக்கு முறையாக வரி கட்டாததால் அதுதொடர்பான வரி ஏய்ப்பு வழக்கில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் பலமுறை வாய்ப்பளித்தது.

ஆனால் அவர் ஆஜராகததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா சரணடைந்ததுடன், தமக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெறவும் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரது பிடிவாரண்ட்டை திரும்ப பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments