Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தது கௌதம் படம் - வடசென்னையை ஆஃப் செய்த தனுஷ்

அடுத்தது கௌதம் படம் - வடசென்னையை ஆஃப் செய்த தனுஷ்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (14:53 IST)
தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரியின் வெற்றி, எப்படி நடித்தாலும் படம் ஓடும் என்ற எண்ணத்தை தனுஷிடம் ஏற்படுத்தி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் நடிக்க வைத்தது.


 


இரண்டும் பிளாப். கண்டிப்பாக ஹிட் தந்தாக வேண்டும் என்ற நிலையில் ஓரளவு சின்சியராக அவர் நடித்து வரும் படம்தான், கொடி.
 
இதையடுத்து வடசென்னையில் நடிப்பார் என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கொடிக்குப் பிறகு கௌதம் படம் என தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிவரும் கௌதம், அடுத்து தனுஷ், ஜெயம் ரவி நடிப்பில் தலா ஒரு படம் இயக்குகிறார். தனுஷ் நடிக்கும் படத்துக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தனுஷும், கௌதம் படத்தில் முதலில் நடிக்கிறேன் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments