Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கோலி சோடா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (12:47 IST)
‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தில், கெளதம் மேனன் நடிக்கிறார்.



 
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலி சோடா 2’. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க, கிஷோர், பரத் சீனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கதையை எழுதும்போதே, இந்த கேரக்டரில் கெளதம் மேனன் தான் நடிக்கணும் என முடிவு செய்துவிட்டாராம் விஜய் மில்டன். கெளதமும் ஓகே சொல்லிவிட்டார். ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் கெளதம் மேனன் போர்ஷன் முடிந்துவிடும். முன்னதாக, இந்தப் படத்தின் டீஸருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments