Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓராண்டு மட்டுமே பாடுவேன்; பிரபல பாடகரின் திடீர் முடிவு

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (16:50 IST)
சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடுவேன் என்று பிரபல பாடகர் கானா பாலா திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
தமிழ் சினிமாவில் கானா பாடலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளவர் கானா பாலா. அட்டக்கத்தி படத்தில் பாடல்கள் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். சூது கவ்வும் படத்தில் இவர் பாடிய காசு பணம் துட்டு என்ற பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் இவரும் நடித்து இருப்பார். 
 
இவர் கானா பாடல்கள் எழுதுவதிலும் திறமையானவர். இந்நிலையில் தற்போது இஅவர் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடல்கள் பாடுவேன் என தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவுப்புக்கு காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓவர் பில்டப் வேண்டாம்.. ‘கங்குவா’ பிளாப் பயத்தால் அடக்கி வாசிக்கும் சூர்யா..!

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

அடுத்த கட்டுரையில்
Show comments