Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜாவால் மூர்ச்சடைந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - வைரமுத்து கோரிக்கை

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (17:14 IST)
கஜா  புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைந்து உரிய நிவாரணத்தையும், நிதி உதவியையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசை துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .
"தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
 
காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments