Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கும் ஜி வி பிரகாஷ்!

Webdunia
சனி, 20 மே 2023 (08:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி வி பிரகாஷ் குமார் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகரானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார். ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். இடையில் அவர் மதயானைக் கூட்டம் என்ற படத்தையும் தயாரித்தார். அந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இதனால் அவர் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இப்போது அவர் முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றோடு இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments