Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை தேடி ரெய்ட்... அலங்கோலமான அஜித்தின் திருவான்மியூர் வீடு?

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (16:35 IST)
நடிகர் அஜித்தின் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாக வனத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமாரின் வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டில்தான் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சுரேஷ் சந்திரா வீட்டில் மலைப்பாம்பை வளர்ப்பதாக தகவல் பரவியது. 
 
இந்த தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் அஜித் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த செய்தி உண்மையில்லை வெறும் வதந்தி எனவும் சில அதிகாரப்பூர்வ தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments