Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்தைய டீவீட்டுக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (11:13 IST)
சமீக காலமாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 
அதில் நடிகை கஸ்தூரி, 'ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம்.  அடுத்தவாரிசுகள்' என்று கலாய்த்து டுவீட்டர் பதிவிட்டிருந்தார். அதற்கு ஏராளமானோர் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 
இந்நிலையில் தற்போது அந்த டுவீட்டிற்கு நக்கலாக மன்னிப்பு கேட்டுள்ளார். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை  உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான். என்று பதிவிட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments