Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய எஸ்.ஆர்.பிரபு

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (11:26 IST)
தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகளும், 23ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, சினிமாவில் வேலைசெய்து தங்கள் வயிற்றைக் கழுவும்  தொழிலாளர்கள்தான்.
 
இவர்களுக்கு உதவும் வகையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, 10 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தொழிலாளர்கள் கூட்டமைப்பான ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அவர் இதை வழங்கினார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் இணையதளம் ஒன்று நடிகர் சங்கத்துக்கு அளித்த 10 லட்ச ரூபாயையும் விஷால் ஃபெப்சிக்கு வழங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் கோலியைக் காதலித்தேனா?... தமன்னா கொடுத்த பதில்!

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!

பிரபல நடிகையை Date செய்கிறாரா தனுஷ்?.. இந்தி ஊடகங்கள் பற்றவைத்த தீ!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் த்ருவ் விக்ரம் &ருக்மிணி வசந்த்!

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments