Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர மாநிலத்தில் வெள்ளம்: சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரூ. 25 லட்சம் நிதியுதவி

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (17:59 IST)
ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதித்துள்ள  நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  தற்போது அமமாநிலத்தில் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆந்திர மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அளிப்பதாகவும் இதேபோல் பலரும் நிதி அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments