Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் அம்மா, பின்னர் அப்பா… பிரபல நடிகை பகிர்ந்த பதிவு !

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (23:42 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அமெரிக்காவை அடுத்து இந்தியா அடுத்த நிலையில் உள்ளதென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மருதமலை , அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை நிலா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிடுள்ளார். அதில், என் நண்பர் கொரோனா தொற்றுக்கு முதலில் தன் அம்மாவை இழந்தார். அடுத்து நேற்று தன் தந்தையை இழந்தார். அதனால் மாஸ்க் அணிந்து மட்டுமே வெளியே செல்லுங்கள்… பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments