Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் குழந்தை, பிறகுதான் திருமணம்: பிரபல நடிகை ஓப்பன் டாக்!!!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (08:48 IST)
குழந்தை பெற்ற பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என நடிகை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் பலர் ஒப்பனாக பேடுவதாக நினைத்துக் கொண்டு சில சமயங்களில் அருவருப்பாக பேசி சிக்கலில் சிக்குவர். சிலர் அருவருப்பான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்புவர்.
அந்த வரிசையில் ஆந்திராவை சேர்ந்த  நடிகை ரேஷ்மியிடம் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என கேள்வி கேட்டார்.
 
இதற்கு பதிலளித்த அவர் முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். இதனைக்கேட்ட ரசிகர் எதுவும் ரிப்ளை செய்யமுடியாமல் வாயடைத்துப் போனார். இவரின் கருத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரேஷ்மி சுதீர் என்பவரை காதலித்து வருகிறார். 

 

 

தொடர்புடைய செய்திகள்

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments