Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்திற்கு காய்ச்சல் மட்டுமே கொரோனா இல்லை!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:11 IST)
இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஜான்சன் மூலம் தகவல்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு பணியில் ணிரத்னம் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஜான்சன் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல் காரணமாக மட்டுமே  மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிகிச்சை முடிந்தவுடன் நாளை மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments