Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (17:53 IST)
தமிழகத்தில் மூத்த அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியியின் தலைவருமான தா. பாண்டியன் உடல்நலகுறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் அனைவரும் தா. பாண்டியன் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார் என தங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் காமெடி நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!! மேலும், யாரிடமும் அதை தாப்பா இதை தாப்பா என்று கேட்காத தா.பா. அவர்தான் தா.பாண்டியன் ஐயா! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments