பஞ்சாப்புக்கு வந்து விளக்கம் அளியுங்கள் –நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் கடிதம்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:20 IST)
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகை ஹேமமாலினி அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவை தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி ‘விவசாயிகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போராடுகின்றனர்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு விவசாயிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ‘வேளாண் சட்டங்களில் என்ன உள்ளது என்பது குறித்து பஞ்சாப்புக்கு வந்து விளக்கமளியுங்கள். பயண செலவு அனைத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கம்ருதீன் தப்பா நடந்துக்க பாக்குறான்!? பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாரு! எச்சரித்த வாட்டர்மெலன் திவாகர்!

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

ரிலீஸுக்குத் தயாரான கங்கனா- மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம்!

அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments