கிண்டல் செய்த ரசிகர்கள்.... இன்ஸ்டாவில் இருந்து வெளியேறிய நடிகை

Webdunia
திங்கள், 18 மே 2020 (22:40 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரே காட்சியின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரபலமானார் பிரகாஷ் வாரியர்.

அந்தப்  படம் வெளியாகி அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.  பிரியாவாரியரின்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 70 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில்  திடீரென்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் அவரோ அவரது தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.

ஆனாலும் அவர் பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் நீடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மீதான கேலியும் கிண்டலும் அதிகரித்ததே அவர் அதிலிருந்து வெளியே காரணம் என்ற தகவலும் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments