Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ஐஸ்வர்யா செய்த வேலை: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (13:29 IST)
நடிகர் ஆரி மற்றும் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா ஆகியோர் ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து  வருகிறது.

படப்பிடிப்பின் இடைவேளையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.  கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை தங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு அவர்கள் அழைத்து வந்தனர்.  மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். இதனால் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ஆரி நடிகை ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்
எதிர்பாராத இந்த பரிசு மற்றும் நட்சத்திரங்கள் சந்திப்பால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். இவர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

ஆன்லைன் மோசடி…தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments