Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி நடித்துள்ள "வேட்டையன்" திரைப்படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாட்டம்!

J.Durai
வியாழன், 10 அக்டோபர் 2024 (17:14 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று  உலகம் முழுவதும் வெளியானது.
திருச்சியில் பல்வேறு தியேட்டர்களில் வெளியானதையடுத்து ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 
இதை முன்னிட்டு திருச்சி எல். ஏ.மாரிஸ் திரையரங்கில் இன்று 
திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர்  மன்ற மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன்  தலைமையில் மாவட்ட செயலாளர் எம். கலில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பிரம்மாண்டமான வேட்டையன் பிளக்ஸ் பேனருக்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாடினர்.
 
அப்போது ஆரவாரத்துடன்  ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments