Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’களவாணி ’நடிகர் ரவுடிஸம் : போலீஸுக்கு பயந்து தலைமறைவு ?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (15:28 IST)
தெலுங்கு நடிகரை தாக்கியதாக நடிகர் விமலை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்தனர். அனால் அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் நடிகர் குடி போதையில் அவரது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகர் அபிஷேக்கை தாக்கியதாகத் தெரிகிறது. 
 
இதனைத் தொடர்ந்து அபிஷேக் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
இந்த புகார் தொடர்பாக நடிகர் விமல் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல்,ஆகிய பிரிவுகளின் கிழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 
 
இதனையடுத்து  விமலிடம் விசாரிக்க போலிஸார் முடிவு செய்தனர். ஆனால் நான் பின்னால் வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்,
 
போலீஸாரின் விசாரணைக்கு பயந்துதான் நடிகர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகிறது.  அவரது அலைபேசியும் ஸ்ட்ச ஆஅப் செய்யப்பட்டுள்ளதால் போலிஸார் விமலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

அடுத்த கட்டுரையில்
Show comments