Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 கோடி கூட வசூல் செய்யவில்லை: ‘எதற்கும் துணிந்தவன்’ விநியோகிஸ்தர் புலம்பல்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (10:32 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஐந்து நாட்களில் இரண்டு கோடி கூட வசூல் செய்யவில்லை என கேரள மாநில விநியோகிஸ்தர் புலம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் தமிழகம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஓரளவுக்கு நல்ல வசூலை செய்து வருகிறது 
 
ஆனால் கேரளாவில் இந்த படம் ரூபாய் 2 கோடி வசூல் செய்யவில்லை என அம்மாநில விநியோகிஸ்தர் உன்னிகிருஷ்ணன் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
அதேபோல் ராதே ஷ்யாம் திரைப்படமும் 20 லட்சம் கூட வசூல் செய்யவில்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments