Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் வீட்டில் நுழைந்து…பொருட்களை உடைந்த போதை கும்பல்!

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:34 IST)
பிரபல டிவி நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த போதை கும்பல் அங்குள்ள பொருட்களை உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சியில் நடித்துவருபவர் நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பிரபலமான தொடர்களில் நடித்து கேரள மக்களிடம் பிரபலமானவர்.

இந்நிலையில் திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு என்ற பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த சிலர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தனர். நடிகையின் தாயை  அடித்துக் காயம் செய்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்தச் சம்பவம் நடந்தபோது,  நடிகை அர்ட்ரா தாமஸ் தனது தந்தையும் வெளியே சென்றிருந்தால் தப்பினார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments