Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் வீட்டில் நுழைந்து…பொருட்களை உடைந்த போதை கும்பல்!

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:34 IST)
பிரபல டிவி நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த போதை கும்பல் அங்குள்ள பொருட்களை உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சியில் நடித்துவருபவர் நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பிரபலமான தொடர்களில் நடித்து கேரள மக்களிடம் பிரபலமானவர்.

இந்நிலையில் திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு என்ற பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த சிலர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தனர். நடிகையின் தாயை  அடித்துக் காயம் செய்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்தச் சம்பவம் நடந்தபோது,  நடிகை அர்ட்ரா தாமஸ் தனது தந்தையும் வெளியே சென்றிருந்தால் தப்பினார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments