Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சத்யராஜ் பங்களாவை சூழ்ந்த யானைகள் !

Webdunia
புதன், 5 மே 2021 (18:35 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். நண்பன், மற்றும் பாகுபலி போன்ற படத்திற்குப் பிறகு அவரது கிராப் எகிறியது. தற்போடு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள நடிகர் சத்யராஜிற்கு சொந்தமாக பங்காளா முன்பு சூழந்த காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தாய் யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்து அங்கு வயல்களில் பாய்ச்சிய நீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொண்டன.

இதுகுறித்துத் தகவல் அறிந்த வனக்காவலர்கள், அங்கு வந்து காட்டுயானைகளை பத்திரமாகக் காட்டிற்குள் வழியனுப்பினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments