Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமாவில் தேசிய விருது பெற்ற எடிடர்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (11:29 IST)
ஆடுகளம் படத்துக்காக சிறந்த எடிட்டிங்குக்கான தேசிய விருது பெற்றவர் எடிடர் கிஷோர். இளம் திறமைசாலி. இவர் மூளையில் ஏற்பதிட ரத்த அடைப்பு காரணமாக தற்போது கோமா நிலையில் உள்ளார்.
 
ஈரம் படத்தின் மூலம் எடிடரானவர் கிஷோர். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்துக்கு இவர்தான் எடிடர். வெற்றிமாறனின் புதிய படம் விசாரணைக்கும் கிஷோர்தான் எடிடிங் செய்து வந்தார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிமாறன் முன்னிலையில் விசாரணை படத்தின் எடிடிங் வேலைகளில் இருந்தபோது, கிஷோர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பதிடார். அங்கு பரிசோதனை செய்துப் பார்த்ததில், அவரது மூளையில் ப்ளதி கிளாதி - ரத்த அடைப்பு - இருந்தது தெரிய வந்தது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
 
எனினும், கிஷோர் இன்னும் கோமா நிலையிலேயே உள்ளார். அவர் உடல்நிலை தேறிவர எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திப்போம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments