Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சியில் இன்னும் விலைபோகாத சிம்புவின் ஈஸ்வரன்! ஏன் தெரியுனா?

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (08:02 IST)
சிம்பு மற்றும் நித்தி அகர்வால் நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விலைபோகாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் எல்லா பிரச்சனைகளையும் மீறி படம் கடந்தவாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களை படம் பெற்றுள்ளது. மாஸ்டர் படத்துக்கு முன்னால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் ஈஸ்வரன் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்பனையாகாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் ரிலீஸுக்கு முன்னரே விற்பனை செய்யப்பட்டு விடும் என்ற நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது இப்போது வெளியாகியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு தயாரிப்பாளர் சொல்லும் அதிகபட்ச விலையேக் காரணம் என சொல்லப்படுகிறது. சிம்பு படத்துக்கு தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய அளவில் டி ஆர் பி இல்லை என்பதால் அவ்வளவு தொகை கொடுத்து வாங்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments