Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணைந்த துல்கார் சல்மான்

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (07:28 IST)
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்  மகாநதி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம் மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடிக்க கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தற்போது அந்த கேரக்டரில் ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், சாவித்ரியின் பெருமையை கூறும் இந்த படம் நிச்சயம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments