Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் மகன் மீதான போதை பொருள் வழக்கு: முக்கிய சாட்சி மரணம்

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (00:20 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கான் மீது பதிவாகியுள்ள போதை பொருள் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாதாகட் தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர மா நிலம் மும்பையில் கடந்த ஆன்டு அக்டோபரில் ஒரு சொகுசுக் கப்பில் போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல்  வந்ததை அடுத்து போதை பொருள் கட்டுப்பாடு பிரிவினர் சோதனை நடத்தினர். அதில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் முக்கிய சாட்சி கோசாவி என்பவர்.
இ ந் நிலையில் கோசாவிடம் மெய்க்காப்பாளராக இருந்த பிரபாகர் என்பரையும் சேர்ந்து இருவரையும் தனி நபர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர்.

  வீட்டில் இருந்த பிரபாகருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments