Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்...பிரபல நடிகர்களின் பெயர் பட்டியல் ? அதிகாரி தகவல்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:32 IST)
சுஷாந்த்  சிங்கின் மரணத்திற்கு சம்பந்தமானவர்கள் போதை வழக்கில் கைதாகி வருகின்றனர். சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி போதை மருத்து தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 15 நடிகர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கலும் வெளியானது.

இந்நிலையில், ரியா சக்கரவர்த்தியிடம் விசாரித்ததில் சில நடிகர், நடிகைகளின் பெயரை அவர் கூறியதாகவும் அவர்களுக்கு என்சிபி பிரிவினர் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதில், சாரால் அலிகான்,சியொன் கபொட்டா,ரகுல் ஃபிரீத்சிங் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுபோன்ர  எந்தவிதமான பட்டியலையும் தயார் செய்யவில்லை எனப்போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments