இந்தியாவில் 1000 திரைகளில் டோண்ட் பிரீத் 2!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:04 IST)
உலகளவில் புகழ்பெற்ற ஹாரர் திரைப்படமான டோண்ட் பிரித் 1000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

உலக சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஹாரர் படமாக அமைந்தது டோண்ட் பிரீத் திரைப்படம். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது. இந்த படம் செப்டம்பர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள இந்த படம் சுமார் 1000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments